முருக பெருமானுக்கு உகந்த அபிஷேகங்களும் அதன் பலன்களும்….

முருக பெருமானுக்கு செய்யும் பலவிதமான அபிஷேகங்கள் பல்வேறு நன்மைகளை அளிக்கும். முருகனுக்கு செய்யும் எந்த அபிஷேகம் என்ன பலனை அளிக்கும் என்பதை பார்க்கலாம்.

மஞ்சள் தூள் – நல்நட்பு வாய்ப்பிக்கும் அரசுவசியம்
திருமஞ்சனத்தூள் – நோய் தீர்க்கும்
நெய்சுகவாழ்வு, – மோட்சம்
சர்க்கரை – எதிரியை ஜெயிக்கும்
இளநீர்நல் – சந்ததியளிக்கும்
கருப்பஞ்சாறு – ஆரோக்கியமளிக்கும்
நார்த்தம்பழம் – சந்ததி வாய்க்கும்
நன்னீர் – நினைத்தது நடக்கும்
நல்லெண்ணை – நலம் தரும்

பச்சரிசிமாவு – கடன் தீரும் பாபநாசம்
பஞ்சகவ்யம்தீதழிக்கும் – ஆன்மசுத்தி
பசும்பால்நீண்ட – ஆயுள் தரும்
பசுந்தயிர் – மகப்பேறு வாய்க்கும்
சந்தனம் – அகம், சுவர்க்க போகம் தரும்
பன்னீர் – சருமம் காக்கும்
கும்பஜலம் – பிறவிப்பயன் அளிக்கும்
 சந்தாபிஷேகம் – நலம் எல்லாம் அளிக்கும்

சொர்ணம், ரத்னாபிஷேகம் – சகல சவுபாக்கியமும் கிட்டும்.
பஞ்சாமிருதம் – தீர்க்காயுள், வெற்றி தரும்
தேன்சுகம், – சங்கீத விருத்தி
சாத்துக்குடி – துயர் துடைக்கும்
எலுமிச்சை – யமபய நாசம், நட்புடை சுற்றம்
திராட்சை – திட சரீரம் அளிக்கும்
வாழைப்பழம் – பயிர் செழிக்கும்
மாம்பழம் – செல்வம், வெற்றி தரும்

பலாப்பழம் – மங்களம் தரும் யோக சித்தி
மாதுளை – பகை நீக்கும், கோபம் தவிர்க்கும்
தேங்காய் துருவல் – அரசுரிமை
திருநீறு – சகல நன்மையும் தரும்
அன்னம்விளை நிலங்கள் – நன்மை தரும்