பிரதோஷ பூஜையின் போது அபிஷேகத்திற்காக நாம் தரும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு பலன் உண்டு.
பால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்
தயிர் – பல வளங்களும் உண்டாகும்
தேன் – இனிய சாரீரம் கிட்டும்
பழங்கள் – விளைச்சல் பெருகும்
பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்
நெய் – முக்தி பேறு கிட்டும்
இளநீர் – நல்ல மக்கட்பேறு கிட்டும்
சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்
எண்ணெய் – சுகவாழ்வு
சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்
மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்