மதுராந்தகத்தில் ஏரி காத்த கோதண்ட ராமர் கோவில் பெரிய தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
காஞ்சிபுர்ம மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஏரி காத்த கோதண்டராமர் திருக்கோவில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா இன்று எட்டாம் நாள் விழாவில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது



இதில் கருணாகரப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி வலம் வந்தனர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
