அக்னி வசந்த விழா… படக்காட்சி

காட்பாடி அடுத்த அம்முண்டி கிராமத்தில் முதலாம் ஆண்டு அக்னி வசந்த விழாவை முன்னிட்டு இன்று தபசு மரம் ஏறும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை காண சுற்றிலும் உள்ள கிராமத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஸ்ரீ திரௌபதி அம்மனை வழிபட்டு சென்றனர்.