2017-05-09-15-20-40

 

இந்த பிரபஞ்சம் நவ கோள்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக  நம்பப்படுகிறது . நமது வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு இந்த நவ கோள்களின்  ஆதிக்கமும் முக்கிய காரணிகளாக  நம் முன்னோர் கருதுகின்றனர் . அதனால் தான் அவரவர் ஜாதகத்தில்  ஏற்படக்கூடிய  பலாபலன்களுக்கு ஏற்ப நவகிரக பரிகார ஸ்தலங்களுக்கு  சென்று வழிப்பட  அறிவுறுத்தப்பட்டுள்ளது . 

ஆதித்யன் (சூரியன்)

 

(கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற)

 

 ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

பாசஹஸ்தாய தீமஹி

தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

 

 சந்திரன்

 

(ஞானம் வளர)

 

 ஓம் பத்மத்வஜாய வித்மஹே

ஹேமரூபாய தீமஹி

தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

 

 

அங்காரகன்

 

(செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)

 

 ஓம் வீரத்வஜாய வித்மஹே

விக்ன ஹஸ்தாய தீமஹி

தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

 

 புதன்

 

(படிப்பும், அறிவும் பெற)

 

 ஓம் கஜத்வஜாய வித்மஹே

சுகஹஸ்தாய தீமஹி

தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

 

 குரு

 

(நல்ல மனைவி அமைய)

 

 ஓம் குருதேவாய வித்மஹே

பரப்ரஹ்மாய தீமஹி

தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

 

சுக்கிரன்

 

(தடைபட்ட திருமணம் நடக்க)

 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

தனு ஹஸ்தாய தீமஹி

தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

 

 சனி பகவான்

 

(வீடு, மனை வாங்க)

 

 ஓம் காகத்வஜாய வித்மஹே

கட்கஹஸ்தாய தீமஹி

தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

 

 ராகு

 

(நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)

 

 ஓம் நகத்வஜாய வித்மஹே

பத்மஹஸ்தாய தீமஹி

தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

 

கேது

 

(துஷ்ட சக்திகளை விரட்டிட)

 

ஓம் அம்வத்வஜாய வித்மஹே

சூலஹஸ்தாய தீமஹி

தன்னோ கேது ப்ரசோதயாத்

 

நமக்கு வரும் வினைகளை முற்றிலும்  தவிர்க்க இயலாத போதிலும் , அதன் தாக்கத்தை பரிகாரங்களின் மூலம் குறைத்துக்கொள்ள முடியும்  . நவகிரக காயத்ரியை நாம் பக்தி சிரத்தையோடு ஜபிப்பதினால் நற் பயனை பெறலாம் என்பது நம் முன்னோர் வாக்கு .

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *