2016-11-04-14-37-58

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம். பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மூலவர் அரங்கநாதர். தாயார் ரங்கநாயகி. தற்போது தாயாருக்கு புதிதாக திருமாங்கல்யம் சாத்தப்பட உள்ளது. இத்திருமாங்கல்யத்தை தமிழகத்தில் உள்ள பிரபல நகைக் கடையின் உரிமையாளர் வழங்குகிறார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *