தஞ்சை பெருவுடையார் கோயில் மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!
தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயத்தில் உள்ள மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
தஞ்சை பெருவுடையார் கோயில் மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!
தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயத்தில் உள்ள மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!
தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாராதனை நடைபெற்றது.
லலிதாம்பிகை அம்மன் ஆலயத்தில் இரத ஸ்ப்தமி கொடியேற்ற உற்சவம்!
திருவாரூர் மாவட்டம், திருமீயச்சூர் பகுதியில் அமைந்துள்ள லலிதாம்பிகை அம்மன் சமேத மேகநாத சுவாமி ஆலயத்தில் இரத ஸ்ப்தமியையொட்டி கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.
அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை!
காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் தை மாத கடைசி செவ்வாய்க்கிழமையை யொட்டி லட்சார்ச்சனை நடைபெற்றது.
கிரிவலம்: பக்தர்கள் செலுத்திய உண்டியல் தொகை எவ்வளவு தெரியுமா?
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தை மாத பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து சென்ற பக்தர்கள் செலுத்திய உண்டியல் வருவாய் ரூ.2 கோடியே 90 லட்சம் ரொக்க பணமும், 154 கிராம் தங்கமும், 1242 கிராம் வெள்ளியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்.
இருளாயி அம்மன் முத்தையா சுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்!
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், காட்டுப்பரமக்குடி கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு இருளாயி அம்மன் முத்தையா சுவாமி ஆலய வர்ண காலபரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கைலாசநாயகி சமேத கண்ணாயிரநாதர் ஆலய கும்பாபிஷேகம்!
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் உள்ள கைலாசநாயகி சமேத கண்ணாயிரநாதர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்!
காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பரமக்குடி அருகே ராதாப்புலி தடியார் உடையவர் அய்யனார் கோயிலில் வருடாபிஷேகம்!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள ராதாப்புலி ஸ்ரீ தடியார் உடையவர் அய்யனார் திருக்கோவில் 16 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.