Tag: பகவான்

  • October 21 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பணிவு
    ரிஷபம்         – போட்டி
    மிதுனம்     – மேன்மை
    கடகம்         –  முயற்சி
    சிம்மம்         –   பரிசு
    கன்னி         –    பக்தி
    துலாம்         –     செலவு
    விருச்சிகம்     –  நட்பு
    தனுசு         –    பாராட்டு
    மகரம்         –   குழப்பம்
    கும்பம்         –     அனுகூலம்
    மீனம்         –    பேராசை
    சந்திராஷ்டமம்    –        சித்திரை, சுவாதி

  • October 21 2024 Subamuhurthanaal

    அக்டோபர் 21 – சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)…
    குரோதி வருடம் – ஐப்பசி 04
    அக்டோபர் 21 – 2024
    திங்கள்
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : பஞ்சமி
    திதி நேரம் :  சதுர்த்தி கா 9.31
    நட்சத்திரம் :  ரோகிணி ம 1.16
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் :   சுவாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • October 20 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  ஜெயம்
    ரிஷபம்         – வரவு
    மிதுனம்     – சோர்வு
    கடகம்         –  பயம்  
    சிம்மம்         –   உழைப்பு
    கன்னி         –    களிப்பு
    துலாம்         –     நன்மை
    விருச்சிகம்     –  சாதனை
    தனுசு         –    லாபம்   
    மகரம்         –   அச்சம்   
    கும்பம்         –     ஆர்வம்
    மீனம்         –    யோகம்
    சந்திராஷ்டமம்    –        ஹஸ்தம், சித்திரை

  • October 20 2024 Sangadhara chadurthi

    அக்டோபர் 20 – சங்கடஹர சதுர்த்தி…
    குரோதி வருடம் – ஐப்பசி 03
    அக்டோபர் 20 – 2024
    ஞாயிறு
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் :  திரிதியை கா 11.09
    நட்சத்திரம் :  கார்த்திகை ம 1.23
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் :   சித்திரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • Ratnagiri murugan temple sirappu vazhipadu

    ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு அரோகரா.. அரோகரா.. என பக்தி கோஷத்துடன் அறுகோண தெப்பக்குளத்தில் பக்தர்கள் கைகளில் அகல் விளக்குகளை ஏந்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு காலையில் உச்சி கணபதி, மற்றும் ஸ்ரீ பாலமுருகன் ஸ்வாமிகளுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம்,திருமஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது..

    அதனைத்தொடர்ந்து மாலை கோவில் அடிவாரத்தின் கீழே மிக பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ஆறுகோண தெப்பக்குளத்தில் ஸ்ரீ பாலமுருகன் சுவாமி உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மலையிலிருந்து மங்கள மேளதாளம் முழங்க பக்தர்கள் சுவாமியை ஊர்வலமாக கொண்டு வந்து தெப்பக்குளத்தில் வைத்து ஸ்ரீ பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் சிறப்பு நாதஸ்வர வாத்தியங்கள் கூடிய மங்கல தீபாரதனையை அறுகோண தெப்பக்குளத்திற்கு காட்டினார்கள் பின்னர் கூடியிருந்த அனைத்து பக்தர்களும் முருகனை மனதில் நினைத்தில் அரோகரா.. அரோகரா.. என பக்தி கோஷங்களை வெளிப்படுத்தி தங்கள் கைகளில் இருந்த அகல் விளக்குகளை தெப்பக்குளத்திற்கு காட்டி முருகனை வழிபட்டு சென்றனர்..

     

  • Madurai meenatchi amman temple palalayam

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21-ஆம் தேதி பாலாலயம் செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளான நிலையில் கோவில் வளாகத்தில்  தீ விபத்து  ஏற்பட்டு அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது இதன் காரணமாக கும்பாபிஷேகம் ஆகமவிதிப்படி நடத்தபடவில்லை.

    இந்த நிலையில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 5 கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி  விமான பாலாலயம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக கோவிலின் தங்க விமானங்கள், விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21ஆம் தேதி  பாலாலயம் நடைபெறவுள்ளது.

    21ஆம் தேதி  காலை 09.30 மணி முதல் விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசனம், நான்காம் கால யாக பூஜை, த்ரவ்யாஹீதி, மஹாபூர்ணாஹீதி, தொடர்ந்து உபசாரங்கள் நடைபெறும், 12.00 மணிக்கு மஹாதீபாராதனை, யாத்ராதானத்துடன் கலசங்கள் புறப்பாடாகும்.

    12:15 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருக்கோயில் தங்கவிமானம் மற்றும் கோபுர பாலஸ்தாபன மஹாகும்பாபிஷேகம், மஹாதீபாராதனை நடைபெறும் என்றும். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பாலாலய நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவிருப்பதால் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொள்ள கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

  • October 19 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  இன்சொல்
    ரிஷபம்         – பரிவு  
    மிதுனம்     – முயற்சி
    கடகம்         –  தெளிவு
    சிம்மம்         –   அனுகூலம்
    கன்னி         –    புகழ்
    துலாம்         –     உதவி  
    விருச்சிகம்     –  மகிழ்ச்சி  
    தனுசு         –    கோபம்  
    மகரம்         –   பெருமை  
    கும்பம்         –     சுகம்
    மீனம்         –    வெற்றி  
    சந்திராஷ்டமம்    –        உத்திரம், ஹஸ்தம்

     

  • October 19 2024 Karthigai

    அக்டோபர் 19 – கார்த்திகை…
    குரோதி வருடம் – ஐப்பசி 02
    அக்டோபர் 19 – 2024
    சனி
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : திரிதியை
    திதி நேரம் :  துவிதியை ம 1.07
    நட்சத்திரம் :  பரணி ம 2.35
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் :   அஸ்தம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • October 18 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வரவு
    ரிஷபம்         – பெருமை  
    மிதுனம்     – இன்பம்
    கடகம்         –  உற்சாகம்
    சிம்மம்         –   நலம்
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     புகழ்  
    விருச்சிகம்     –  பாசம்
    தனுசு         –    சுபம்  
    மகரம்         –   போட்டி
    கும்பம்         –     விவேகம்
    மீனம்         –    மேன்மை
    சந்திராஷ்டமம்    –        பூரம், உத்திரம்

  • Lalithambigai amman sirappu aradhanai

    புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை,ஸ்ரீ யோக மாயா லலிதாம்பிகை ஆலயத்தில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மஹா அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.

    புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகை திருக்கோவில். இந்த திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ லலிதா மஹாயாகம் நடைபெற்று, ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதா மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகைக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு பதினாறு வகையான சோடச தீபாராதனைகள் காட்டப்பட்டது.

    தொடர்ந்து ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதா மற்றும் ஶ்ரீ யோக மாயா  லலிதாம்பிகைக்கு சகஸ்ரநாமம் பாடப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு லலிதாம்பிகை அம்மனை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மஹேஸ்வர சாஸ்திரி மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    4