மார்ச் 9 – இன்றைய நாள் எப்படி?
பிலவ வருடம் – மாசி 25
09-மார்-2022 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : சப்தமி
திதி நேரம் : சப்தமி அ.கா 4.20
நட்சத்திரம் : கார்த்திகை கா 10.07
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சுவாதி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
Tag: 9-ந்தேதி
-
March 09 2022 Indraya Naal Eppadi
-
February 09 2022 thai karthigai
பிப்ரவரி 9 – தை கார்த்திகை
பிலவ வருடம் – தை 27
கார்த்திகை
திருப்பரங்குன்றம் முருகன் தேர்
09-பிப்-2022 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : நவமி
திதி நேரம் : அஷ்டமி கா 11.36
நட்சத்திரம் : கார்த்திகை ந.இ 2.53
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சித்திரை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
January 09 2022 Indraya nalla neram
ஜனவரி 9 – இன்றைய நல்ல நேரம்
பிலவ வருடம் – மார்கழி 25
09-ஜன-2022 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : சப்தமி
திதி நேரம் : சப்தமி மா 4.42
நட்சத்திரம் : உத்திரட்டாதி ம 12.38
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : பூரம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
December 9 Sasti viradham
டிசம்பர் 9 – சஷ்டி விரதம்
பிலவ வருடம் – கார்த்திகை 23
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
09-டிச-2021 வியாழன்
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி ந.இ 2.16
நட்சத்திரம் : அவிட்டம் அ.கா 4.10
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
November 9 2021 Rasipalan
இன்றைய ராசி பலன்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – நன்மை
மிதுனம் – வரவு
கடகம் – பாசம்
சிம்மம் – லாபம்
கன்னி – உயர்வு
துலாம் – கவனம்
விருச்சிகம் – கீர்த்தி
தனுசு – பயம்
மகரம் – பிரிவு
கும்பம் – சுபம்
மீனம் – சுகம்
சந்திராஷ்டமம் – ரோகிணி, மிருகசீருஷம்
-
November 09 2021 Kandha sasti
நவம்பர் 9 கந்தசஷ்டி
பிலவ வருடம் – ஐப்பசி 23
கந்தசஷ்டி
09-நவ-2021 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : பஞ்சமி
திதி நேரம் : பஞ்சமி மா 4.24
நட்சத்திரம் : பூராடம் இ 11.03
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிடம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Navarathiri kolangal mudhal prasadam varai
9 நாள்களும் போட வேண்டிய கோலங்கள்:
முதல் நாள் – அரிசி மாவு பொட்டு
இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்
• மூன்றாம் நாள் –முத்து மலர்
• நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு
• ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்
• ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்
• ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்)
• எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்)
• ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம் (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு)ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்:
• முதல்நாள் – தோடி
• இரண்டாம் நாள் – கல்யாணி
• மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை
• நான்காம் நாள் – பைரவி
• ஐந்தாம் நாள் – பந்துவராளி
• ஆறாம் நாள் – நீலாம்பரி
• ஏழாம் நாள் – பிலஹரி
• எட்டாம் நாள் – புன்னாகவராளி
• ஒன்பதாம் நாள் – வஸந்தாஒன்பது நாள்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்:
• முதல் நாள் – மல்லிகை
• இரண்டாம் நாள் – முல்லை
• மூன்றாம் நாள் – செண்பகம், மரு
• நான்காம் நாள் – ஜாதிமல்லி
• ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்
• ஆறாம் நாள் – செம்பருத்தி
• ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை
• எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ
• ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்துஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்:
• முதல் நாள் – வாழைப்பழம்
• இரண்டாம் நாள் – மாம்பழம்
• மூன்றாம் நாள் – பலாப்பழம்
• நான்காம் நாள் – கொய்யாப்பழம்
• ஐந்தாம் நாள் – மாதுளை
• ஆறாம் நாள் – ஆரஞ்சு
• ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்
• எட்டாம் நாள் – திராட்சை
• ஒன்பதாம் நாள் – நாவல் பழம்ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்:
• முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்
• இரண்டாம் நாள் – புளியோதரை
• மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
• நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)
• ஐந்தாம் நாள் – ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்
• ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
• ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்
• எட்டாம் நாள் – பாயஸôன்னம் ( பால் சாதம்)
• ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல்.
-
Navarathiri 9 natkalum vazhipadum murai
நவராத்திரி முதல் நாள்
வடிவம் : மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)
பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.
திதி : பிரதமை
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : மல்லிகை., சிவப்புநிற அரளி., வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல்., சுண்டல்., பழம்., எலுமிச்சை சாதம், தயிர் சாதம்., சர்க்கரை பொங்கல்., மொச்சை., சுண்டை., பருப்பு வடை.
ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.
பலன் : வறுமை நீங்கும்., வாழ்நாள் பெருகும்.நவராத்திரி இரண்டாம் நாள்
வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)
பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.
திதி : துவிதியை.
பூக்கள் : முல்லை., துளசி., மஞ்சள்நிற கொன்றை., சாமந்தி., நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : புளியோதரை., எள் பாயாசம்., தயிர்வடை., வேர்க்கடலை சுண்டல்., எள் சாதம்.*
ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.
கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.
பலன் : நோய்கள் நீங்கும்., உடல் ஆரோக்கியம் பெருகும்.நவராத்திரி மூன்றாம் நாள்
வடிவம் : வாராகி (மகிஷனை அழித்தவள்)
பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வடிவத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.
திதி : திருதியை.
கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : செண்பக மொட்டு., குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : கோதுமை சர்க்கரைப் பொங்கல்., காராமணி சுண்டல்.
ராகம் : பாட்டு பாட வேண்டிய ராகம் காம்போதி.
பலன் : தனம்., தானியம் பெருகும்., வாழ்வு சிறப்பாக அமையும்.நவராத்திரி நான்காம் நாள்
வடிவம் : மஹாலக்ஷ்மி (சிங்காசனத்தில் வெற்றி திருக்கோலம்)
பூஜை : 5 வயது சிறுமிக்கு ரோகிணி கோலத்தில் பூஜிக்க வேண்டும்.
திதி : சதுா்த்தி.
கோலம் : அக்ஷதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.
பூக்கள் : செந்தாமரை., ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
நைவேத்தியம் : தயிர் சாதம்., அவல் கேசரி., பால் பாயாசம்., கற்கண்டு பொங்கல்., கதம்ப சாதம்., உளுந்துவடை., பட்டாணி சுண்டல்.
ராகம் : பைரவி ராகத்தில் பாடலாம்.
மாலை : கஸ்தூரி மஞ்சள்., முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.
பலன் : கடன் தொல்லை தீரும்.நவராத்திரி ஐந்தாம் நாள்
வடிவம் : மோஹினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)
பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வடிவத்தில் பூஜிக்க வேண்டும்.
திதி : பஞ்சமி.
கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
பூக்கள் : கதம்பம்., மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல்., கடலை பருப்பு வடை., பாயாசம்., தயிர் சாதம்., பால் சாதம்., பூம்பருப்பு சுண்டல்.
ராகம் : பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.
பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.நவராத்திரி ஆறாம் நாள்
வடிவம் : சண்டிகாதேவி (சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்)
பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணி., காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும்.
திதி : க்ஷஷ்டி.
கோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.
பூக்கள் : பாரிஜாதம்., விபூதிப் பச்சை., செம்பருத்தி., சம்பங்கி., கொங்கம்.
நைவேத்தியம் : தேங்காய் சாதம்., தேங்காய் பால்பாயாசம்., ஆரஞ்சு பழம்., மாதூளை., பச்சைப்பயறு சுண்டல்., கதம்ப சாதம்.
ராகம் : நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.
பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.நவராத்திரி ஏழாம் நாள்
வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்)
பூஜை : 8 வயது சிறுமியை பிராஹ்மி மஹா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.
திதி : ஸப்தமி.
கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.
பூக்கள் : தாழம்பு., தும்பை., மல்லிகை., முல்லை.
நைவேத்தியம் : எலுமிச்சை பழசாதம்., பழ வகைகள்., வெண்பொங்கல்., கொண்டக்கடலை சுண்டல்., பாதாம் முந்திரி பாயாசம்., புட்டு.
ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.
பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.நவராத்திரி எட்டாம் நாள்
வடிவம் : நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்ஹாரம் செய்த வடிவம்)
பூஜை : 9 வயது சிறுமியை மஹா கௌவுரியாக பூஜிக்க வேண்டும்.
திதி : அஷ்டமி.
கோலம் : பத்ம கோலம்.
பூக்கள் : மருதானி., சம்பங்கி பூக்கள்., வெண்தாமரை., இருவாட்சி.
நைவேத்தியம் : பால்சாதம்., தேங்காய் சாதம்., புளியோதரை., மொச்சை சுண்டல்.
ராகம் : புன்னாகவராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.
பலன் : நாம் வேண்டியது சித்தியாகும்.நவராத்திரி ஒன்பதாம் நாள்
வடிவம் : பரமேஸ்வரி., சுபத்ராதேவி (கையில் வில்., பாணம்., அங்குசம்., சூலத்துடன் தோற்றம்)
பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்
திதி : நவமி.
கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.
பூக்கள் : தாமரை., மருக்கொழுந்து., துளசி., வெள்ளை மலர்கள்.
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல்., உளுந்து வடை., வேர்க்கடலை சுண்டல்., கடலை மற்றும் எள் கலந்த பாயாசம்., கேசரி., பொட்டுக்கடலை மற்றும் எள் கலந்த உருண்டை.
ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.
பலன் : ஆயுள்., ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சௌக்கியமாக இருப்பார்கள்.நவராத்திரி பத்தாம் நாள் விஜயதசமி
வடிவம் : அம்பிகை. இவளுக்கு விஜயா என்ற பெயரும் உண்டு (ஸ்தூல வடிவம்)
திதி : தசமி.
பலன் : புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷமியே விஜயதசமி. மூன்று சக்திகளும் இணைந்து தீய சக்தியை அழித்து., வெற்றி கொண்டு அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.
நைவேத்தியம் : பால் பாயாசம்., காராமணி சுண்டல், இனிப்பு வகைகள்.
பூக்கள் : வாசனைப் பூக்கள். -
September 9 2021 Rasi palan
செப்டம்பர் 9 – இன்று இந்த ராசிக்கு யோகமான நாள்…..
இன்றைய ராசி பலன்
மேஷம் – உதவி
ரிஷபம் – சினம்
மிதுனம் – சோதனை
கடகம் – யோகம்
சிம்மம் – ஆர்வம்
கன்னி – பரிசு
துலாம் – கவனம்
விருச்சிகம் – உறுதி
தனுசு – போட்டி
மகரம் – இரக்கம்
கும்பம் – ஊக்கம்
மீனம் – தனம்
சந்திராஷ்டமம் – பூரட்டாதி, உத்திரட்டாதி
-
September 9 Valarpirai suba muhurtha naal
செப்டம்பர் 9 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
உப்பூர் விநாயகர் தேர்
பிலவ வருடம் – ஆவணி 24
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
உப்பூர் விநாயகர் தேர்
09-செப்-2021 வியாழன்
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : திரிதியை
திதி நேரம் : திரிதியை ந.இ 2.49
நட்சத்திரம் : அஸ்தம் மா 5.24
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி,உத்திரட்டாதி
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்