ஜனவரி 21 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
சோபகிருது வருடம் – தை 7
சுபமுகூர்த்த நாள்
21-ஜன-2024 ஞாயிறு
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.31 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : ஏகாதசி
திதி நேரம் : ஏகாதசி இ 9.58
நட்சத்திரம் : கார்த்திகை கா 6.02
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சித்திரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Tag: 21
-
January 21 2024 Subamuhurthanaal
-
December 21 2023 Indrayanaal
டிசம்பர் 21 – இன்றைய நாள் எப்படி?
சோபகிருது வருடம் – மார்கழி 5
21-டிச-2023 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : தசமி
திதி நேரம் : நவமி கா 11.53
நட்சத்திரம் : ரேவதி ந.இ 12.20
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
Deceember 21 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – ஆர்வம்
ரிஷபம் – சினம்
மிதுனம் – பாசம்
கடகம் – உயர்வு
சிம்மம் – இன்பம்
கன்னி – இரக்கம்
துலாம் – லாபம்
விருச்சிகம் – செலவு
தனுசு – சாதனை
மகரம் – நலம்
கும்பம் – சிந்தனை
மீனம் – பாராட்டு
சந்திராஷ்டமம் – மகம், பூரம் -
November 21 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – சாந்தம்
மிதுனம் – வரவு
கடகம் – மேன்மை
சிம்மம் – உற்சாகம்
கன்னி – வெற்றி
துலாம் – அசதி
விருச்சிகம் – சிரமம்
தனுசு – ஆக்கம்
மகரம் – வரவு
கும்பம் – நட்பு
மீனம் – புகழ்
சந்திராஷ்டமம் – பூசம், ஆயில்யம் -
November 21 2023 Indrayanaal
நவம்பர் 21 – இன்றைய நல்லநேரம்…
சோபகிருது வருடம் – கார்த்திகை 5
21-நவ-2023 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : நவமி
திதி நேரம் : நவமி ந.இ 1.12
நட்சத்திரம் : சதயம் இ 8.38
யோகம் : மரணயோகம்
சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
October 21 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – பயம்
ரிஷபம் – அலைச்சல்
மிதுனம் – உதவி
கடகம் – பாராட்டு
சிம்மம் – அமைதி
கன்னி – சினம்
துலாம் – பொறுமை
விருச்சிகம் – பரிசு
தனுசு – நலம்
மகரம் – வெற்றி
கும்பம் – பரிசு
மீனம் – பேராசை
சந்திராஷ்டமம் – மிருகசீருஷம், திருவாதிரை -
October 21 2023 Indrayanaal
அக்டோபர் 21 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – ஐப்பசி 4
21-அக்-2023 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : சப்தமி
திதி நேரம் : சப்தமி இ 7.41
நட்சத்திரம் : பூராடம் மா 6.33
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிசீடம்,திருவாதிரை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
September 21 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – எதிர்ப்பு
ரிஷபம் – போட்டி
மிதுனம் – நன்மை
கடகம் – சிக்கல்
சிம்மம் – புகழ்
கன்னி – உயர்வு
துலாம் – இன்பம்
விருச்சிகம் – அமைதி
தனுசு – எதிர்ப்பு
மகரம் – ஊக்கம்
கும்பம் – சாதனை
மீனம் – அலைச்சல்
சந்திராஷ்டமம் – பரணி, கார்த்திகை -
September 21 2023 Sasti Viradham
செப்டம்பர் 21 – சஷ்டி விரதம்
சோபகிருது வருடம் – புரட்டாசி 4
21-செப்-2023 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : சப்தமி
திதி நேரம் : சஷ்டி கா 10.52
நட்சத்திரம்: அனுஷம் ம 1.10
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பரணி,கார்த்திகை
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
Garuda bagavan statue kumbabishegam
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேப்புலியூர் கிராமத்தில் 21 அடி உயர கருட பகவான் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேப்புலியூர் கிராமத்தில் ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது இந்த கோவிலில் பரிவார மூர்த்திகளாகவும் பெரிய திருவடியாகவும் விளங்கும் கருட பகவானுக்கு 21 அடி உயரம் உள்ள விஸ்வரூப கருட பகவான் தும்பிகை ஆழ்வார் மற்றும் நவக்கிரகங்கள் மிகவும் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன் மகா கும்பாபிஷேகம் இன்றுகாலை நடைபெற்றது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை பகவத் அணுக்கரை, ஆச்சார்ய வர்ணம், அங்குரார்பணம், அக்னி பூஜை, வாஸ்து சாந்தி, திருமஞ்சனம் செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்ற பின்பு தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது நேற்று இரவு இரண்டாம் கால யாகசாலை பூஜையும் இன்று அதிகாலை மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது தொடர்ந்து பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிக்கு சம்ரோஷணம், பிரம்மபூஜையும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்ட பின்பு புதிதாக கட்டப்பட்ட 21 அடி உயர விஸ்வரூப கருட பகவானுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வேத திவ்ய பிரபந்த சாற்றுமுறை தீர்த்த பிரசாத விநியோகங்கள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.v