அக்டோபர் 16 – அமாவாசை
சார்வரி வருடம் – புரட்டாசி 30
அமாவாசை
உணவு தினம்
16-அக்-2020 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : அமாவாசை
திதி நேரம் : அமாவாசை ந.இ 2.03
நட்சத்திரம் : அஸ்தம் ப 3.53
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி,உத்திரட்டாதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Tag: 16
-
October 16 Amavasai
-
September 16 Rasi Palan
இன்றைய ராசி பலன்
மேஷம் – பரிசு
ரிஷபம் – தனம்
மிதுனம் – தேர்ச்சி
கடகம் – செலவு
சிம்மம் – ஓய்வு
கன்னி – சினம்
துலாம் – நஷ்டம்
விருச்சிகம் – மறதி
தனுசு – ஆதரவு
மகரம் – பக்தி
கும்பம் – நிம்மதி
மீனம் – உயர்வு
சந்திராஷ்டமம் – திருவோணம், அவிட்டம்
-
September 16 subamugurthanaal
செப்டம்பர் 16 – சுபமுகூர்த்த நாள்
சார்வரி வருடம் – ஆவணி 31
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
16-செப்-2020 புதன் மொகரம்27
சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி இ 7.26
நட்சத்திரம் : மகம் ப 12.09
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவோணம்,அவிட்டம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
August 16 Rasi Palan
இன்றைய ராசி பலன்
மேஷம் – செலவு
ரிஷபம் – ஆதாயம்
மிதுனம் – வரவு
கடகம் – தடங்கல்
சிம்மம் – நன்மை
கன்னி – சுகம்
துலாம் – பெருமை
விருச்சிகம் – நலம்
தனுசு – கீர்த்தி
மகரம் – உழைப்பு
கும்பம் – உதவி
மீனம் – அலைச்சல்
சந்திராஷ்டமம் – மூலம்
-
August 16 Pradhosham
ஆகஸ்ட் 16 – பிரதோஷம்
சார்வரி வருடம் – ஆடி 32
பிரதோஷம்
16-ஆக-2020 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி ப 12.01
நட்சத்திரம் : புனர்பூசம் முழுவதும் 0.00
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Murugaperuman 16 kolangal
1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.
2.கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.
3. ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.
4. சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.
5. கஜவாகனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.
6.சரவணபவர் : தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.
7. கார்த்திகேயர் : இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.
8. குமாரசாமி : இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.
9. சண்முகர் : இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.
10. தாரகாரி : ஹதாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.
11. சேனானி : இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.
12. பிரம்மசாஸ்தா : இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.
13. வள்ளிகல்யாணசுந்தரர் : இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.
14. பாலசுவாமி : இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.
15. சிரவுபஞ்சபேதனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.
16. சிகிவாகனர் : மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.
-
July 16 Rasi Palan
ஜூலை 16…. ஏகாதசி நாள் ராசிபலன்….
இன்றைய ராசி பலன்
மேஷம் – செலவு
ரிஷபம் – ஆதாயம்
மிதுனம் – சுகம்
கடகம் – பெருமை
சிம்மம் – பயம்
கன்னி – நற்செய்தி
துலாம் – நன்மை
விருச்சிகம் – போட்டி
தனுசு – மேன்மை
மகரம் – அச்சம்
கும்பம் – உதவி
மீனம் – வரவு
சந்திராஷ்டமம் – சுவாதி, விசாகம்
-
July 16 Aadi month start
ஜூலை 16 – ஆடி 1
சார்வரி வருடம் – ஆடி 1
தட்சிணாயன புண்ணியகாலம்
16-ஜூலை-2020 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : சூன்ய
திதி நேரம் : ஏகாதசி இ 11.18
நட்சத்திரம் : கார்த்திகை இ 7.00
யோகம் : மரண யோகம்
சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
-
June 16 Rasi Palan
ஜூன் 16 …. இன்று எந்த ராசிக்கு யோகமான நாள் …
இன்றைய ராசி பலன்
மேஷம் – நஷ்டம்
ரிஷபம் – போட்டி
மிதுனம் – நலம்
கடகம் – நிறைவு
சிம்மம் – ஆதாயம்
கன்னி – பெருமை
துலாம் – ஆர்வம்
விருச்சிகம் – நன்மை
தனுசு – நட்பு
மகரம் – பேராசை
கும்பம் – நம்பிக்கை
மீனம் – சோர்வு
சந்திராஷ்டமம் – அஸ்தம்