Tag: 16

  • October 16 Amavasai

    அக்டோபர் 16 – அமாவாசை
    சார்வரி வருடம் – புரட்டாசி 30
     அமாவாசை 
    உணவு தினம்
    16-அக்-2020 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    ந.இ    2.03
    நட்சத்திரம்    :    அஸ்தம்    ப    3.53
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • September 16 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – பரிசு 
    ரிஷபம் –   தனம் 
    மிதுனம் –  தேர்ச்சி 
    கடகம் – செலவு 
    சிம்மம் – ஓய்வு  
    கன்னி –  சினம்   
    துலாம் – நஷ்டம்  
    விருச்சிகம் –   மறதி 
    தனுசு –   ஆதரவு 
    மகரம் –  பக்தி  
    கும்பம் – நிம்மதி 
    மீனம் –  உயர்வு     
    சந்திராஷ்டமம்    – திருவோணம், அவிட்டம்
     

  • September 16 subamugurthanaal

    செப்டம்பர் 16 – சுபமுகூர்த்த நாள்
    சார்வரி வருடம் – ஆவணி 31
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    16-செப்-2020 புதன்  மொகரம்27
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    இ    7.26
    நட்சத்திரம்    :    மகம்    ப    12.09
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்,அவிட்டம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • August 16 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – செலவு 
    ரிஷபம் –   ஆதாயம் 
    மிதுனம் –  வரவு 
    கடகம் – தடங்கல்  
    சிம்மம் – நன்மை 
    கன்னி –  சுகம் 
    துலாம் – பெருமை 
    விருச்சிகம் –   நலம் 
    தனுசு –     கீர்த்தி 
    மகரம் –  உழைப்பு 
    கும்பம் – உதவி 
    மீனம் –  அலைச்சல் 
    சந்திராஷ்டமம்    – மூலம் 
     

  • August 16 Pradhosham

    ஆகஸ்ட் 16 – பிரதோஷம்
    சார்வரி வருடம் – ஆடி 32
     பிரதோஷம் 
    16-ஆக-2020 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    துவாதசி    ப    12.01
    நட்சத்திரம்    :    புனர்பூசம்    முழுவதும்    0.00
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Sabari malai Dharisanam

    சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நடப்பாண்டின் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி நவம்பர் 16-ந் தேதி நடை திறக்கப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நடப்பு மண்டல மகர விளக்கு சீசனில் சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு அனைத்து வழிபாட்டு நடைமுறைகளும் பின்பற்றப்படும். இணையதளம் வழியாக முன்பதிவு செய்து வருபவர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளிக்கப்படும். கொரோனாவை முன்னிட்டு சன்னிதானம், பம்பை நிலக்கல் ஆகிய இடங்களில் கூடுதல் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பான மருத்துவ வசதிகள் பக்தர்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    சபரிமலை தரிசனம்: புதிய விதிமுறைகள் 

    ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    பம்பாவிற்கும் நிலக்கல்லுக்கும் இடையே அதிக KSRTC பேருந்துகள் இயக்கப்படும்.

    சபரிமலை கோயிலுக்கு இந்த ஆண்டு வரும் பக்தர்கள் COVID-19 பரிசோதனை செய்துகொண்டு, கோவிடுக்கு எதிர்மறையான சான்றிதழை கண்டிப்பாகக் கொண்டிருக்க வேண்டும்.
     

  • Murugaperuman 16 kolangal

    1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.

    2.கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.

    3. ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.

    4. சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.

    5. கஜவாகனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.

    6.சரவணபவர் : தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

    7. கார்த்திகேயர் : இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.

    8. குமாரசாமி : இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.

    9. சண்முகர் : இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.

    10. தாரகாரி : ஹதாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.

    11. சேனானி : இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.

    12. பிரம்மசாஸ்தா : இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.

    13. வள்ளிகல்யாணசுந்தரர் : இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.

    14. பாலசுவாமி : இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.

    15. சிரவுபஞ்சபேதனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.

    16. சிகிவாகனர் : மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.
     

  • July 16 Rasi Palan

    ஜூலை 16…. ஏகாதசி நாள் ராசிபலன்….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – செலவு 
    ரிஷபம் –   ஆதாயம் 
    மிதுனம் – சுகம் 
    கடகம் – பெருமை 
    சிம்மம் – பயம் 
    கன்னி –  நற்செய்தி   
    துலாம் – நன்மை 
    விருச்சிகம் –   போட்டி 
    தனுசு –     மேன்மை 
    மகரம் –  அச்சம் 
    கும்பம் – உதவி  
    மீனம் –  வரவு 
    சந்திராஷ்டமம்    – சுவாதி, விசாகம்
     

  • July 16 Aadi month start

    ஜூலை 16 – ஆடி 1
    சார்வரி வருடம் – ஆடி 1
    தட்சிணாயன புண்ணியகாலம்
    16-ஜூலை-2020 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சூன்ய          
    திதி நேரம்    :    ஏகாதசி    இ    11.18
    நட்சத்திரம்    :    கார்த்திகை    இ    7.00
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி,விசாகம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • June 16 Rasi Palan

    ஜூன் 16 …. இன்று எந்த ராசிக்கு யோகமான நாள் …
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – நஷ்டம் 
    ரிஷபம் –   போட்டி  
    மிதுனம் – நலம்  
    கடகம் – நிறைவு 
    சிம்மம் – ஆதாயம் 
    கன்னி –  பெருமை 
    துலாம் – ஆர்வம் 
    விருச்சிகம் –   நன்மை 
    தனுசு –     நட்பு 
    மகரம் –  பேராசை
    கும்பம் – நம்பிக்கை 
    மீனம் –     சோர்வு
    சந்திராஷ்டமம்    –  அஸ்தம்