ஜனவரி 10 – ஆரூத்ரா தரிசனம்
விகாரி வருடம் – மார்கழி 25
பவுர்ணமி பவுர்ணமி
ஆரூத்ரா தரிசனம்
10-ஜன-2020 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : பவுர்ணமி
திதி நேரம் : பவுர்ணமி ந.இ 1.49
நட்சத்திரம் : திருவாதிரை ப 3.31
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Tag: 10
-
January 10 Arudhra dharisanam
-
December 10 Rasi Palan
இன்றைய ராசி பலன்
மேஷம் – நட்பு
ரிஷபம் – லாபம்
மிதுனம் – உதவி
கடனம் – நன்மை
சிம்மம் – ஆதாயம்
கன்னி – நிம்மதி
துலாம் – தேர்ச்சி
விருச்சிகம் – சினம்
தனுசு – சிக்கல்
மகரம் – அசதி
கும்பம் – லாபம்
மீனம் – முயற்சி
சந்திராஷ்டமம் – சுவாதி
-
December 10 Karthigai maha deepam
டிசம்பர் 10 – கார்த்திகை மகா தீபம்
திருக்கார்த்திகை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை முருகன் தேர்
விகாரி வருடம் – கார்த்திகை 24
கார்த்திகை மகா தீபம்
திருக்கார்த்திகை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை முருகன் தேர்
10-டிச-2019 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : திரையோதசி கா 11.06
நட்சத்திரம் : கார்த்திகை முழுவதும் 0.00
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சுவாதி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Thirupathy Thuvaaram
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பத்து நாட்களுக்கு வைகுண்ட துவாரம் வழியாக பக்தர்களை அனுமதிக்க முடிவு
வழக்கமாக இரண்டு நாட்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே வைகுண்ட துவாரம் வழியாக சுவாமி தரிசனம் செய்து வந்த நிலையில் 8 லட்சம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்யும் விதமாக 10 நாட்களுக்கு வைகுண்ட வாயிலை திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் வைணவத் திருத்தலங்களில் பரமபத வாயில் எனும் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 6ம் தேதி வைகுண்ட ஏகாதசியும், 7 ஆம் தேதி துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் வைகுந்த வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் மட்டுமே வைகுந்த வாசல் திறக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால் பல பக்தர்கள் இந்த தரிசனத்தை காண முடியாமல் போகிறது. எனவே அதிக பக்தர்களுக்கு வைகுண்ட வாயில் தரிசனத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காக தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர்களான வேணுகோபால் தீட்சிதர், ரமண தீட்சிதர், அனந்த சைன தீட்சிதர், சுந்தரவரத பட்டாச்சாரியா, ரங்காச்சாரி தீட்சிதர் ஆகிய 5 பேர் கொண்ட ஆகம ஆலோசகரின் ஆலோசனை கேட்கப்பட்டது.
இந்த ஆலோசனையில் ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பத்து நாட்களுக்கு வைகுந்த வாசல் திறக்கப்படுவது போன்று ஏழுமலையான் கோவிலில் 10 நாட்களுக்கு வகையில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்க ஆகம ஆலோசகர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஸ்ரீரங்கம் கோவிலில் பாஞ்சராத்திர ஆகம முறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் ஏழுமலையான் கோவிலில் வைகானச ஆகமம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் ஆகம ஆலோசகர்கள் ஐவரும் சேர்ந்து பத்து நாட்களுக்கு வைகுண்ட வாயில் திறந்து பக்தர்கள் அனுமதிக்க சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் டிசம்பர் மாத முதல் வாரத்தில் நடைபெறக்கூடிய அறங்காவலர் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதன் பிறகு ஜனவரி 6ம் தேதி வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு 15ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாயில் தரிசனம் செய்யும் வாய்ப்பை தேவஸ்தனம் ஏற்படுத்தித்தர திட்டமிட்டுள்ளனர்.
இரண்டு நாட்கள் மட்டும் வைகுண்ட வாயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்யக் கூடிய நிலை இருந்த நிலையில் பத்து நாட்கள் வைகுந்த வாயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதன் மூலமாக சுமார் 8 லட்சம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்ய முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
November 10 Rasi Palan
இன்றைய ராசி பலன்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – நன்மை
மிதுனம் – பயம்
கடனம் – ஆக்கம்
சிம்மம் – சிக்கல்
கன்னி – அன்பு
துலாம் – லாபம்
விருச்சிகம் – களிப்பு
தனுசு – நலம்
மகரம் – உயர்வு
கும்பம் – சோர்வு
மீனம் – பாசம்
சந்திராஷ்டமம் – உத்திரம், அஸ்தம்
-
November 10 subamugurthanaal
நவம்பர் 10 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
விகாரி வருடம் – ஐப்பசி 24
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
10-நவ-2019 ஞாயிறு
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி மா 5.30
நட்சத்திரம் : ரேவதி மா 6.50
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
October 10 Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – விருத்தி
ரிஷபம் – நலம்
மிதுனம் – ஓய்வு
கடனம் – சிரமம்
சிம்மம் – லாபம்
கன்னி – நட்பு
துலாம் – பக்தி
விருச்சிகம் – நன்மை
தனுசு – வெற்றி
மகரம் – களிப்பு
கும்பம் – சோர்வு
மீனம் – போட்டி
சந்திராஷ்டமம் – மகம்
-
October 10 Indrya Naal
அக்டோபர் 10 – இன்றைய நாள் எப்படி?
விகாரி வருடம் – புரட்டாசி 23
10-அக்-2019 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி இ 9.21
நட்சத்திரம் : சதயம் மா 4.15
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மகம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
September 10 Rasi Palangal
செப்டம்பர் 10… இன்று இந்த ராசிக்கு லாபம் …..
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – பெருமை
ரிஷபம் – போட்டி
மிதுனம் – உழைப்பு
கடனம் – முயற்சி
சிம்மம் – லாபம்
கன்னி – ஆக்கம்
துலாம் – பாராட்டு
விருச்சிகம் – பேராசை
தனுசு – அன்பு
மகரம் – சினம்
கும்பம் – புகழ்
மீனம் – வெற்றி
சந்திராஷ்டமம் – திருவாதிரை, புனர்பூசம்
-
September 10 Vaishnava egadasi
செப்டம்பர் 10 – வைஷ்ணவ ஏகாதரி
விகாரி வருடம் – ஆவணி 24
விருதுநகர் சிவன் தேர்
10-செப்-2019 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி அ.கா 4.42
நட்சத்திரம் : உத்திராடம் ம 2.20
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்