பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்…

Written by

in

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நவம்பர் 13ம்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10.29 மணிக்கு தொடங்கி, 14ம்தேதி இரவு 8.09 மணிக்கு நிறைவடைகிறது.