2017-03-07-14-50-07

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 17 லட்சம் மதிப்புள்ள தங்க சடாரி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதை அடுத்த கைரதாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமானவர் ராமசந்திரா ரெட்டி என்பவர், தனது மகன் கங்கேந்திர ராமானுஜ ரெட்டியின் 15-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தங்க சடாரி ஒன்றை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்க உள்ளார்.
ரூ. 17 லட்சம் மதிப்புள்ள இந்த தங்க சடாரியை வரும் நேற்று ஏழுமலையானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *