2016-09-04-14-44-30

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் கடந்த 2004ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று, 12 ஆண்டுகள் கடந்து விட்டதைத் தொடர்ந்து கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோயிலில் உபயதாரர்கள், அறநிலையத் துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் தாமிரவருணி அறக்கட்டளை சார்பில் கோயில் வெளித் தெப்பம் சீரமைப்பு, மண்டபம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *