31

திருக்கழுகுன்றம் ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் 108 கலசாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சங்கு தீர்த்த புஷ்கர மேளா, லட்ச தீப பெருவிழா ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இவ்விழா சிறப்பாக நடைபெற வேண்டி, சங்கு தீர்த்த குளத்தையொட்டி உள்ள ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 108 கலசாபிஷேகம், கலச பூஜை, ஹோமம் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கழுகுன்றம் வேதமலை பெருவள குழுத் தலைவர் தி.க.துரை, செயலாளர் தி.து.அன்புச்செழியன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *