உத்திரபிரதேச மாநிலம் ஜெய்ப்பூரில் உலகின் முதல் கல்கி கோவில் உள்ளது. மகாவிஷ்ணுவின் 10 வது அவதாரமாக கருதப்படும் கல்கி அவதாரம் தோன்றுவதற்கு முன்பாக ' மகாராஜா சவாய் ஜெய் சிங் என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. அவர்களால் தேவதத் குதிரைக் கோயிலுடன் கட்டப்பட்டது.
இந்து மத வைணவ வேதங்களின்படி மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் அதர்மத்தை அழிப்பதற்காக திருமால் எடுக்கும் கடைசி அவதாரமாகும், இந்த கல்கி அவதாரமானது. கிருஷ்ணா அவதாரம் முடிந்தபின் கலியுகம் தொடங்கி 5126 ஆண்டுகள் கடந்து 4 லட்சத்தி 32 ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என நம்பப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில், இறைபக்தி உள தம்பதியரின் வயிற்றில் கல்கி பிறப்பார் எனவும் கூறப்படுகிறது.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்