Tag: Vijayadasami

  • October 24 2023 Vijayadasami

    அக்டோபர் 24  – விஜயதசமி,
    சோபகிருது வருடம் – ஐப்பசி 7
    24-அக்-2023 செவ்வாய்
    விஜயதசமி,
    குலசேகரன் பட்டினத்தில் தசரா,
    கன்னியாகுமரி அம்மன் பரிவேட்டை,
    ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : தசமி ம 1.0
    நட்சத்திரம் : அவிட்டம் ம 2.1
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • October 26 vijayadasami

    அக்டோபர் 26 – விஜயதசமி 
    சார்வரி வருடம் – ஐப்பசி 10
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    விஜயதசமி – கொலு எடுக்க காலை 6.00 – 7.30 மணி
    ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
    26-அக்-2020 திங்கள்  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    தசமி    ப    12.36
    நட்சத்திரம்    :    அவிட்டம்    கா    8.34
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூசம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Vijayadasami new

    விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை மரத்தை வெட்டுவது கோவில்களில் வழக்கமாக உள்ளது. ஒரு முறை பண்டாசுரனுடன் , பார்வதி தேவி போர் புரிந்தார். பலமுறை போரிட்டும், பார்வதி தேவியால், பண்டாசுரனுனை அழிக்க முடியவில்லை.

    இதையடுத்து பார்வதி தேவி, சிவபெருமானை வேண்டினார். அப்போது சிவபெருமான், விஜயதசமியில் போரிடும்படி கூறினார். அதன்படி பார்வதியும், விஜயதசமி தினம் ஒன்றில் பண்டாசுரனுடன் போரிட்டார். அப்போது போரில் தொல்வியுற்ற பண்டாசுரன், வன்னி மரத்தில் புகுந்து ஒளிந்துகொண்டான்.

    இதனை பார்த்ததும் பார்வதிதேவி, வன்னி மரத்தை வெட்டி, அதில் ஒளிந்திருந்த அசுரனை சம்ஹாரம் செய்தார். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கப்படலாயிற்று. பண்டாசுரனை அழித்த மாலை வேலையில், இதனை நினைவு கூறும் விதமாக வாழை மரத்தை வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.