ஏப்ரல் 24 – திருவோண விரதம்
சுபகிருது வருடம் – சித்திரை 11
சாய்பாபா ஸித்தி தினம்
24-ஏப்-2022 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : நவமி
திதி நேரம் : அஷ்டமி கா 7.55
நட்சத்திரம் : திருவோணம் இ 8.50
யோகம் : அமிர்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்,திருவாதிரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Tag: Thiruvona Viradham
-
April 24 2022 Thiruvona viradham
-
May 31 Thiruvona Viradham
மே 31 – திருவோண விரதம்
பிலவ வருடம் – வைகாசி 17
31-மே-2021 திங்கள்
கரிநாள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00 குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : சஷ்டி
திதி நேரம் : பஞ்சமி கா 7.46
நட்சத்திரம் : திருவோணம் இ 9.29
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
January 25 Thiruvona Viradham
ஜனவரி 25 – திருவோண விரதம்
விகாரி வருடம் – தை 11
25-ஜன-2020 சனி
கரிநாள்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : பிரதமை
திதி நேரம் : பிரதமை அ.கா 4.34
நட்சத்திரம் : திருவோணம் அ.கா 4.52
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
November 4 Thiruvona viradham
நவம்பர் 4 – திருவோண விரதம்
விகாரி வருடம் – ஐப்பசி 18
04-நவ-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : அஷ்டமி
திதி நேரம் : சப்தமி கா 6.31
நட்சத்திரம் : திருவோணம் முழுவதும் 0.00
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
August 14 Thiruvona Viradham
ஆகஸ்ட் 14 – திருவோண விரதம்
விகாரி வருடம் – ஆடி 29
14-ஆக-2019 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30 குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி மா 4.34
நட்சத்திரம் : உத்திராடம் கா 7.01
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Thiruvona viradham
திருவோண நட்சத்திம்…. மகாவிஷ்ணுவுக்கு உகந்த உன்னதமான நாள். மாதாமாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த நாளில் விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்.
அதிகாலையில் நீராடி, கடவுளைத் துதித்து, அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசிமாலை அணிவிக்கலாம். கோயிலுக்குப் போக நேரமில்லாதவர்கள் வீட்டில் உள்ள பெருமாளின் படத்திற்கு துளசி மாலையையோ அல்லது வேறு உகந்த புஷ்பத்தையோ அணிவித்து, மனதார பிராத்திக்கலாம்.
பின்னர், இந்த நாளில் உண்ணப்போகும் உணவுப் பொருள் எதுவாக இருப்பினும், அதில் எந்த ஒரு ரூபத்திலும் துளியளவு கூட உப்பு சேர்க்காமல், உண்ண வேண்டும். ஒரு வேளை அரிசி உணவும், மற்ற வேளைக்கு, சிற்றுண்டி, பால், பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
திருவோண விரதத்தை என்றும் அழைக்கப்படுகிறது. மிகுந்த பக்தியுடன் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் தடைப்பட்ட காரியங்களை நல்ல முறையில் விரைவில் நடத்தித் தருவார் நாராயணன். வேண்டியது நிறைவேறும் என்பது திண்ணம்.