Tag: Sri sudharsana

  • Sri sudharsana mandiram

    செய்யும் தொழிலில் மேம்பட மற்றும் இடர்கள் தீர ஸ்ரீ சுதர்சனர் ஸ்லோகத்தை கூறி வந்தால் பலன் கிடைக்கும்

     ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய

    கோவிந்தாய, கோபி ஜன வல்லபாய,

    பராய, பரம ப்ருஷாய, பரமாத்மனே,

    பரகர்ம மந்த்ர யந்த்ர தந்த்ர ஔஷத

    அஸ்த்ர, சஸ்த்ராணி, ஸம்ஹர, ஸம்ஹர,

    ம்ருத்யோர் மோசய, மோசய,

    ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்சனாய,

    ஓம் ப்ரோம் ரீம் ரம் தீப்த்ரே, ஜ்வாலா

    பரீதாய, ஸர்வதிக் ஷோபன ஹராய,

    ஹும்பட், பரப்ரஹ்மணே,

    பரம்ஜ்யோதிஷே, ஸ்வாஹா

    என்ற சுதர்ஸன மூலமந்திரத்தை ஜெபித்துவிட்டு..

    ஓம் சுதர்ஸனாய நமக..

    ஓம் மஹாவிஷ்னுவே நமக..

    ஓம் மஹாலட்சுமியை நமக..

    ஓம் மஹாலட்சுமியை நமக..

    என்று தினம் தினம் சங்கிற்கும், சுதர்ஸன சக்கரத்திற்கும் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். தொடர்ந்து தினமும் பூஜை செய்துவர பல உன்னதமான பலன்களை கொடுக்கும். பூஜை செய்த சங்கையும், சுதர்ஸன சக்கரத்தையும் எடுத்து தொழில் ஸ்தாபனங்களில் வைக்கலாம் அல்லது நம் வீட்டுப் பூஜை அறையில் வைக்கலாம். இவ்வாறு செய்துவர தொழிலில் வெற்றிவாகை சூடலாம்.