Tag: Rasi Palangal

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  செலவு
    ரிஷபம் – பயம்  
    மிதுனம் – கவலை
    கடனம் – வரவு
    சிம்மம் – அனுகூலம்   
    கன்னி – தாமதம் 
    துலாம் – ஆதரவு
    விருச்சிகம் – நற்சொல் 
    தனுசு – வெற்றி
    மகரம் –   துன்பம் 
    கும்பம் – நன்மை  
    மீனம் – அமைதி
    சந்திராஷ்டமம்    – சதயம், பூரட்டாதி
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  மேன்மை 
    ரிஷபம் – கவனம் 
    மிதுனம் – தாமதம் 
    கடனம் – லாபம்  
    சிம்மம் – அச்சம்  
    கன்னி – பகை
    துலாம் – வரவு  
    விருச்சிகம் – பயம் 
    தனுசு – நன்மை 
    மகரம் –   செலவு
    கும்பம் – ஆதாயம் 
    மீனம் – சுகம் 
    சந்திராஷ்டமம்    – சதயம், பூரட்டாதி
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  பயம் 
    ரிஷபம் – துன்பம்  
    மிதுனம் – சிக்கல் 
    கடனம் – ஆதாயம் 
    சிம்மம் – தோல்வி 
    கன்னி – நோய்
    துலாம் – லாபம் 
    விருச்சிகம் – செலவு 
    தனுசு – சுகம் 
    மகரம் –   கவலை
    கும்பம் – வெற்றி
    மீனம் – நன்மை 
    சந்திராஷ்டமம்    – அவிட்டம், சதயம்

  • Rasi palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  வீம்பு 
    ரிஷபம் – விவேகம் 
    மிதுனம் – இன்பம் 
    கடனம் – வீரம் 
    சிம்மம் – பெருமை
    கன்னி – ஆக்கம் 
    துலாம் – உயர்வு
    விருச்சிகம் – பிரிவு 
    தனுசு – சோர்வு
    மகரம் –   இரக்கம் 
    கும்பம் – அச்சம்  
    மீனம் – துன்பம் 
    சந்திராஷ்டமம்    – திருவோணம், அவிட்டம் 
     

  • Rasi Palangal Kadagam

    ரத்த சொந்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கடக ராசி அன்பர்களே நீங்கள் மனோகாரகன் என்று  அழைக்கப்படும் சந்திரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுபவ்ர் நீங்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள். துப்பறியும் குணம் உடையவர்கள் நீங்கள். குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். 

    இந்த ஆண்டு மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும்.  பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும்.  புதிய நபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம்  தொடர்பான விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை.

    தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

    பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

    விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். அதேநேரம் கால்நடைகளுக்கு சற்று கூடுதலாக செலவு செய்ய நேரிடும். மற்றபடி புழு, பூச்சிகளால் பயிர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது. நீராதாரங்களையும் பெருக்கிக் கொள்வீர்கள். 

    அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.  புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.கவனமாக பேசுவது அவசியம். உங்களின் எதார்த்தமான வார்த்தைகள் பூதாகரமான பிரச்சனைகளை உண்டாக்கலாம். பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம். 

    கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலமிது. வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். உங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும்.

    மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும். கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்

    புனர்பூசம் 4ம் பாதம்: 
    இந்த ஆண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். 

    பூசம்: 
    இந்த ஆண்டு பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.

    ஆயில்யம்:
    இந்த ஆண்டு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும்.  விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கட்சி மேல்மட்டத்தால் அலைக்கழிக்கப்படுவர். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும்.     

    பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும்.
    சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, திங்கள், புதன்

    அனுகூலமான திசைகள்: தெற்கு, வடமேற்கு

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
    சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீமங்களாம்பிகாய நம என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    போன் : +91 7845119542

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  சினம் 
    ரிஷபம் – பீடை 
    மிதுனம் – அச்சம் 
    கடனம் – செலவு
    சிம்மம் – உதவி
    கன்னி – விவேகம் 
    துலாம் – வீரம்
    விருச்சிகம் – போட்டி
    தனுசு – பெருமை
    மகரம் –   இன்பம் 
    கும்பம் – இரக்கம் 
    மீனம் – கீர்த்தி
    சந்திராஷ்டமம்    – உத்திராடம் 
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  தனம் 
    ரிஷபம் – எதிர்ப்பு
    மிதுனம் – வெற்றி 
    கடனம் – கவலை
    சிம்மம் – பயம்
    கன்னி – நட்பு
    துலாம் – தடங்கல் 
    விருச்சிகம் – தாமதம் 
    தனுசு – சுகம் 
    மகரம் –   வரவு  
    கும்பம் – களிப்பு 
    மீனம் – சிக்கல்
    சந்திராஷ்டமம்    – பூராடம் 
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  பெருமை 
    ரிஷபம் – உயர்வு
    மிதுனம் – இரக்கம் 
    கடனம் – பரிவு
    சிம்மம் – சோர்வு
    கன்னி – விவேகம் 
    துலாம் – அச்சம் 
    விருச்சிகம் – நோய்
    தனுசு – சினம் 
    மகரம் –   பிரீதி  
    கும்பம் – தனம்  
    மீனம் – பொறாமை  
    சந்திராஷ்டமம்    – மூலம்

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  வரவு
    ரிஷபம் – தாமதம் 
    மிதுனம் – செலவு 
    கடனம் – நோய் 
    சிம்மம் – வெற்றி
    கன்னி – துன்பம் 
    துலாம் –   நன்மை 
    விருச்சிகம் – அமைதி 
    தனுசு – பக்தி 
    மகரம் –   பயம்  
    கும்பம் – கவலை 
    மீனம் – மேன்மை 
    சந்திராஷ்டமம்    – கேட்டை 
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  வெற்றி
    ரிஷபம் – வருத்தம்  
    மிதுனம் – நன்மை 
    கடனம் – அமைதி 
    சிம்மம் – செலவு
    கன்னி – ஆதரவு
    துலாம் –   உதவி 
    விருச்சிகம் – பாசம் 
    தனுசு – சுகம் 
    மகரம் –   நட்பு 
    கும்பம் – போட்டி 
    மீனம் – கோபம் 
    சந்திராஷ்டமம்    – அனுஷம்