Tag: Kettai Natchatiram

  • Kettai Natchatiram

    கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாக மன சஞ்சலங்கள் மிகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர்கள் சில எளிய பரிகாரங்கள் மூலம் மன சஞ்சலத்தில் இருந்து மீளமுடியும். 

    கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாழக் கிழமை தோறும் பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு பாசுரங்களை 21 முறைக்குக் குறையாமல் ஓதி பிஸ்தா பருப்பு கலந்த பசும்பால் தானமாக அளிக்க வேண்டும். 

    இப்படி அளித்து வந்தால் அவசரமாக எடுத்த முடிவுகளால் விளையும் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெற வழி பிறக்கும்.