Tag: dharisana

  • Garuda bagavan dharisana palangal

    ஞாயிறு கருட தரிசனம் – நோய் அகலும்

    நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும்.

    திங்கள் கருட தரிசனம் – குடும்ப நலம் பெருகும்.

    செவ்வாய் கருட தரிசனம் – தைரியம் கூடும்.

    புதன் கருட தரிசனம் – எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.

    வெள்ளி கருட தரிசனம் – பணவரவு கிட்டும்

    சனி கருட தரிசனம் – நற்கதி அடையலாம்.

    கருடாழ்வாரை தரிசிக்கும்போது கூறி வணங்க வேண்டிய மந்திரம்

    குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச ! 
    விஷ்ணு வாஹ ! 
    நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம:

    என கூறி வணங்க வேண்டும். பெரிய திருவடி என வைஷ்ணவர்களால் போற்றப்படும் கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும்.