Tag: 2ஆம்

  • February 2 Rasi palan

    பிப்ரவரி 2…. இன்று இந்த ராசிக்கு வரவு இருக்கும்….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – சோர்வு 
    ரிஷபம் –   மேன்மை 
    மிதுனம் – சாதனை 
    கடகம் – நிம்மதி 
    சிம்மம் – நட்பு    
    கன்னி –  களிப்பு   
    துலாம் – ஆதாயம் 
    விருச்சிகம் –   அலைச்சல் 
    தனுசு –     சிரமம் 
    மகரம் –  பக்தி  
    கும்பம் – கீர்த்தி 
    மீனம் –     பொறுமை  
    சந்திராஷ்டமம்    –  அஸ்தம்,சித்திரை
     

  • December 2 subamugurthanaal

    டிசம்பர் 2 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
    விகாரி வருடம் – கார்த்திகை 16
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
    02-டிச-2019 திங்கள்  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    இ    10.45
    நட்சத்திரம்    :    திருவோணம்    ம    2.00
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவாதிரை,புனர்பூசம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • December 2 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – உயர்வு 
    ரிஷபம் – நட்பு
    மிதுனம் – வெற்றி
    கடனம் – பயம் 
    சிம்மம் – பகை  
    கன்னி –  அமைதி 
    துலாம் –  தெளிவு
    விருச்சிகம் – ஆதரவு 
    தனுசு –     உறுதி 
    மகரம் –  பெருமை 
    கும்பம் – பொறுமை 
    மீனம் –     ஓய்வு
    சந்திராஷ்டமம்    – திருவாதிரை, புனர்பூசம்
     

  • Pazhanai murugan dec 2 kumbabishegam

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலில் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் 12 ஆண்டுகள் நிறைவடைந்தும் பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறவில்லை. 

    இந்தநிலையில் பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்க வருகிற 2 ஆம் தேதி குமபாபிஷேகம்  நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், வருகிற 2-ந்தேதி பாலாலய பூஜை நடைபெற்று, அதன்பின்பு மலைக்கோவிலில் உள்ள அனைத்து இடங்களிலும் திருப்பணிகள் தொடங்கப்படும்.

    இந்துசமய அறநிலையத்துறை திருப்பணிக்குழு ஸ்தபதிகள், பொறியாளர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள் கோவிலில் திருப்பணிகளை மேற்கொள்வார்கள் என்றார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர். 

  • November 2 Rasi Palangal

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – புகழ் 
    ரிஷபம் – கீர்த்தி  
    மிதுனம் – சுபம் 
    கடனம் – நட்பு
    சிம்மம் – அன்பு 
    கன்னி –  சாந்தி 
    துலாம் –  வெற்றி
    விருச்சிகம் – வரவு
    தனுசு –     சுகம் 
    மகரம் –  கோபம் 
    கும்பம் – பாராட்டு 
    மீனம் –     திறமை
    சந்திராஷ்டமம்    – மிருகசீரிடம்

  • November 2 Soora samharam

    நவம்பர் 2 கந்தசஷ்டி சூரசம்ஹாரம் 
    விகாரி வருடம் – ஐப்பசி 16
    கந்தசஷ்டி, 
    02-நவ-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    அ.கா    5.53
    நட்சத்திரம்    :    பூராடம்    இ    3.21
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Sri Rangam Ranganathar Koil Unjal Urchavam

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நவம்பர் 2 ஆம் தேதி தொங்குகிறது.  இந்த ஊஞ்சல் உற்சவ திருநாள் நவம்பர் 2-ந்தேதி தொடங்கப்பட்டு 8-ந்தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது.

    ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, தினமும் மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேருகிறார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.45 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 8-ந் தேதி மட்டும் படிப்பு கண்டருளி மூலஸ்தானத்தை ரெங்கநாச்சியார் சேருகிறார்.

     ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் 7 நாட்களிலும் மாலை 3 மணி முதல் 5 மணிவரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது. மற்ற காலங்களில் வழக்கம்போல சேவை நடைபெறும். 

  • Kannigaparameswari 2 crore alangaram

    விசாகப்பட்டினத்தில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி உற்சவத்தில் 2 கோடி பணம் மற்றும் 4 கிலோ தங்கத்தால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கன்னிகாபரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நவராத்திரி உற்சவம் நரைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தில் இன்று மகாலட்சுமி தாயார் ரூ 2 கோடி ரூபாய் பணம், 4 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. 

    இதற்காக பக்தர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து அலங்கரிக்கப்பட்டது. இதனை காண பக்தர்கள் திரண்டு வந்து பார்த்து வருகின்றனர்.

  • October 2 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பக்தி 
    ரிஷபம் – அமைதி 
    மிதுனம் – சிரமம்
    கடனம் – அசதி
    சிம்மம் – களிப்பு 
    கன்னி –  நஷ்டம் 
    துலாம் –  சோர்வு    
    விருச்சிகம் – வரவு
    தனுசு –     ஊக்கம் 
    மகரம் –   அலைச்சல்  
    கும்பம் – கோபம் 
    மீனம் – பாராட்டு
    சந்திராஷ்டமம்    – அசுவினி,பரணி
     

  • October 2 Gandhi Jayanthi

    அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
    விகாரி வருடம் – புரட்டாசி 15
    காந்தி ஜெயந்தி, 
    02-அக்-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    மா    5.06
    நட்சத்திரம்    :    விசாகம்    மா    6.40
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி,பரணி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்