Tag: 14

  • November 14 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – வெற்றி 
    ரிஷபம் – உயர்வு 
    மிதுனம் – பெருமை 
    கடனம் – அமைதி
    சிம்மம் – நன்மை 
    கன்னி –  ஆதரவு  
    துலாம் –  போட்டி 
    விருச்சிகம் – அனுகூலம் 
    தனுசு –     அச்சம் 
    மகரம் –  பகை 
    கும்பம் – பாசம் 
    மீனம் –     சுகம்  
    சந்திராஷ்டமம்    – விசாகம்,அனுஷம்

     

  • November 14 Indraya Naal

    நவம்பர் 14 – இன்றைய நல்ல நேரம் 
    விகாரி வருடம் – ஐப்பசி 28
    14-நவ-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    இ    8.37
    நட்சத்திரம்    :    ரோகிணி    இ    11.59
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    விசாகம்,அனுஷம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • October 14 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பிரயாணம் 
    ரிஷபம் – இன்பம்
    மிதுனம் – விவேகம் 
    கடனம் – ஜெயம் 
    சிம்மம் – பயம் 
    கன்னி –  சுகம்  
    துலாம் –  ஆதாரம் 
    விருச்சிகம் – குழப்பம் 
    தனுசு –     நஷ்டம் 
    மகரம் –  உற்சாகம் 
    கும்பம் – ஆர்வம் 
    மீனம் – ஜெயம்
    சந்திராஷ்டமம்    – அஸ்தம், சித்திரை
     

  • October 14 Indraya Naal Eppadi

    அக்டோபர் 14 – இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – புரட்டாசி 27
    14-அக்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    அ.கா    4.39
    நட்சத்திரம்    :    ரேவதி    கா    11.32
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அஸ்தம்,சித்திரை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

  • September 14 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வெற்றி 
    ரிஷபம் – பாசம் 
    மிதுனம் – பரிசு
    கடனம் – தொல்லை
    சிம்மம் – நட்பு
    கன்னி –  நற்செயல்
    துலாம் –  பேராசை
    விருச்சிகம் – போட்டி  
    தனுசு –     கோபம் 
    மகரம் –   சினம் 
    கும்பம் – வரவு 
    மீனம் – சுபம்  
    சந்திராஷ்டமம்    – மகம், பூரம்
     

  • September 14 – Indraya Naal Eppadi

    செப்டம்பர் 14 – குச்சனூர் சனிபகவான் ஆராதனை
    விகாரி வருடம் – ஆவணி 28
    14-செப்-2019 சனி  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பவுர்ணமி    கா    10.19
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    இ    11.49
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மகம்,பூரம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • August 14 Thiruvona Viradham

    ஆகஸ்ட் 14 – திருவோண விரதம்
    விகாரி வருடம் – ஆடி 29
    14-ஆக-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    மா    4.34
    நட்சத்திரம்    :    உத்திராடம்    கா    7.01
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • July 14 Pradhosham

    ஜூலை 14 – பிரதோஷம்
    விகாரி வருடம் – ஆனி 29
     பிரதோஷம் 
    14-ஜூலை-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    திரையோதசி    இ    2.28
    நட்சத்திரம்    :    கேட்டை    இ    7.33
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை,ரோகிணி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • June 14 – Pradhosham

    ஜூன் 14 –  பிரதோஷம்
    விகாரி வருடம் – வைகாசி 31
     பிரதோஷம்
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    14-ஜூன்-2019 வெள்ளி  ஷவ்வால்10
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    துவாதசி    மா    4.35
    நட்சத்திரம்    :    சுவாதி    கா    11.31
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    : ரேவதி, அசுவினி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Thirupathyil June 14 Jestabisegam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 14-ம் தேதி ஜேஷ்டாபிஷேகம் தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு ஜேஷ்டா மாதத்தில் ஜேஷ்டா நட்சத்திரம் முடிவதற்குள் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். பல ஆண்டுகள் பழமை வாய்ந்த மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் உற்சவர் சிலைக்கு தினமும் அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. இதனால், சிலைகள் சேதமடையாமல் இருப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்ட மாதத்தில் சுவாமிக்கு அணிவிக்கக் கூடிய தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் அணிவிக்கப்பட்டு வருகிறது.

    அது போல், இந்தாண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் வருகிற 14-ம் தேதியில் இருந்து 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. ஜேஷ்டாபிஷேகத்தின் முதல் நாளான 14-ம் தேதி உற்சவர் மலையப்ப சுவாமி மீது அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு யாகம், அபிஷேகம் ஆகியவை நடந்து முடிந்ததும் வைர கவசம் அணிவிக்கப்படுகிறது. 

    வைர கவசத்துடன் உற்சவர் மலையப்பசுவாமி கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 2-வது நாளான 15-ம் தேதி முத்துக்கவசமும், 3-வது நாளான 16-ம் தேதி மலையப்ப சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

    ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளில் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் ஆண்டு முழுவதும் அப்படியே வைக்கப்படும். அடுத்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகத்தின் போது மீண்டும் உற்சவர் மீது அணிவிக்கப்பட்ட கவசம் அகற்றப்படும். ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி 14-ம் தேதி நிஜபாத தரிசனம், 15-ம் தேதி வசந்த உற்சவம், 16-ம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. 

    இந்த 3 நாட்களிலும் அதிகாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணிவரை நடக்கும் தோமாலை சேவை, அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை நடக்கும் அர்ச்சனை சேவை ஆகியவை பக்தர்களின்றி ஏகாந்தமாக நடத்தப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.