Tag: மே1

  • October 1 Indraya Naal Eppadi

    அக்டோபர் 1 – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – புரட்டாசி 14
    01-அக்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    மா    6.38
    நட்சத்திரம்    :    சுவாதி    இ    7.26
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி,அசுவினி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • September 1 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வரவு 
    ரிஷபம் – கவலை
    மிதுனம் – பயம் 
    கடனம் – நட்பு
    சிம்மம் – தடங்கல்
    கன்னி –  களிப்பு
    துலாம் –  தாமதம் 
    விருச்சிகம் – சுகம் 
    தனுசு –     மகிழ்ச்சி
    மகரம் –   சிக்கல்
    கும்பம் – லாபம் 
    மீனம் – நன்மை 
    சந்திராஷ்டமம்    – சதயம், பூரட்டாதி
     

  • September 1 subamugurthanaal

    செப்டம்பர் 1 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    உப்பூர் விநாயகர் தேர்
    விகாரி வருடம் – ஆவணி15
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    01-செப்-2019 ஞாயிறு  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    கா    11.57
    நட்சத்திரம்    :    உத்திரம்    ம    3.22
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்,பூரட்டாதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • August 18 Aavani 1

    ஆகஸ்ட் 18 – ஆவணி 1
    விகாரி வருடம் – ஆவணி 1
    18-ஆக-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சூன்ய          
    திதி நேரம்    :    திரிதியை    இ    12.01
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    மா    4.44
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மகம்,பூரம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • August 1 Indraya Naal Eppadi

    ஆகஸ்ட் 1 – புஷகல யோகம்
    விகாரி வருடம் – ஆடி 16
    01-ஆக-2019 வியாழன் 
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    அமாவாசை    கா    9.21
    நட்சத்திரம்    :    பூசம்    ம    1.37
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்,திருவோணம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • July 1 Indraya Nalla Neram

    ஜூலை 1 – இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – ஆனி 16
    01-ஜூலை-2019 திங்கள்
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    இ    3.03
    நட்சத்திரம்    :    ரோகிணி    கா    9.11
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கேட்டை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Veliye vandha atthi varadhar….

    கோவிந்தா…. கோவிந்தா…. பக்தி கோஷம் முழங்க 40 ஆண்டுகளுக்கு பின்னர்  அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டது. 

    காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் நீருக்குள் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த 1979-ம் ஆண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் சிலை பின்னர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது.

     
    தற்போது 40 ஆண்டு களுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இந்த விழா வருகிற 1-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 17-ந்தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    அத்திவரதர் விழாவுக்காக அத்திவரதர் சிலையை திருக்குளத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதற்காக குளத்தில் உள்ள நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. பின்னர் சேறு, சகதிகளை அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக வேகமாக நடந்து வந்தன.

    இதற்கிடையே இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலையை அர்ச்சகர்கள் வெளியே எடுத்து வந்தனர். பின்னர் சிலையை வசந்த மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அத்தி வரதருக்கு சிறப்பு பூஜைகள், சடங்குகள் நடந்து வருகின்றன.

    அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு தற்போது அனுமதி கிடையாது. வருகிற 1-ந்தேதி காலை முதல் பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலிக்கிறார்.
     

  • June 1 Sivarathiri

    ஜூன் 1 – மாத சிவராத்திரி
    விகாரி வருடம் – வைகாசி 18
    01-ஜூன்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    திரையோதசி    மா    5.14
    நட்சத்திரம்    :    பரணி    இ    12.55
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை,சுவாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • May 1 – May Day

    மே 1 – மே தினம்
    விகாரி வருடம் – சித்திரை 18
    01-மே-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    துவாதசி    இ    2.38
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    கா    11.21
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரம்,உத்திரம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • 1

    மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி அன்று நள்ளிரவில் ஆருத்ரா தரிசன பூஜை நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜனவரி முதல் நாள் நள்ளிரவு முதல் 2 ஆம் தேதி அதிகாலை வரை மார்கழி மாத திருவாதிரை தின பூஜைகள் நடைபெறும் என்றும் அப்போது, ஆருத்ரா தரிசன பூஜையும் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆருத்ரா தரிசனத்தன்று அருள்மிகு நடராஜர், சிவகாமி அம்மன் மற்றும் இதர 4 சபை உற்சவர் திருமேனிகள் 100 கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்படும். இரு சன்னதி மண்டபங்களிலும் ஏக காலத்தில் அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறும். செவ்வாய்க்கிழமை கால பூஜைகள் நிறைவுற்று, காலை 7 மணிக்கு பஞ்ச சபை ஐந்து உற்சவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் நான்கு மாசி வீதிகளிலும் திருவீதி உலா வந்து அருள்பாலிப்பார்.